295
தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சுவாமி மலையில் இருந...

4632
சென்னை மணலியில் மகளின் திருமண செலவுக்காக கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகளை திருடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். சின்ன மாத்தூர் சி.பி.சி.எல் நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சாமி கோயிலின்  150 ஆண...

3839
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மெட்டல் டிடெக்டர் உதவியோடு பூமிக்கு அடியில் உள்ள ஐம்பொன் சிலைகளை தோண்டியெடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தாஜ்புரா சத்யா நகர் பகுத...

3275
இரண்டு கோடி மதிப்பிலான சேதுபதி அரசு குடும்பத்தின் பெண் சிலையை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சிலையை சாத்தான்குளத்தை சேர்ந்த ஆறுமுகராஜ்,...

3321
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட நிலத்தில் அடுத்தடுத்து ஐம்பொன்னால் ஆன சிலைகள் கிடைத்துள்ளன. மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக...

2919
தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் மீட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தஞ்சை புன...

1761
சென்னை புளியந்தோப்பில் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு பிரிட்டன்ஸ் சாலையிலுள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்தின் பூட்டை உடைத்து முருகர், வள்ளி...



BIG STORY